Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிஹால் தல்தூவவுக்கு பதவி உயர்வு

நிஹால் தல்தூவவுக்கு பதவி உயர்வு

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ, பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதன்படி அவருக்கு குற்றப்பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles