Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனியார் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை

தனியார் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிக்க தொழில் அமைச்சு முன்மொழிந்துள்ளது.

இதன்படி குறைந்தபட்ச வேதனத்தை 21,000 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

திறந்த மற்றும் பொறுப்புக்கூறல் அரசாங்கத்திற்கான துறைசார் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில், தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

தனியார் துறை ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை தலைதூக்கியுள்ளதாக குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜகத் குமார சுமித்ரஆரச்சி தெரிவித்துள்ளார்.

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 12,500 ரூபாவிலிருந்து 21,000 ரூபாவாக அதிகரிக்க தொழில் அமைச்சு முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles