Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅவலோகிதேஸ்வர போதிசத்வவின் விளக்கமறியல் நீடிப்பு

அவலோகிதேஸ்வர போதிசத்வவின் விளக்கமறியல் நீடிப்பு

அவலோகிதேஸ்வர போதிசத்வ என்ற நபரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (24) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபருக்கு மனநல சிகிச்சை தேவை என சட்ட வைத்திய நிபுணர் நீதிமன்றில் அறிவித்திருந்தார்.

இதன்படி, சந்தேக நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேக நபரை மனநல சிகிச்சைக்காக சிறைச்சாலைக்கு மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles