Sunday, May 12, 2024
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிக்கு ஒருவர் சுட்டுக்கொலை

பிக்கு ஒருவர் சுட்டுக்கொலை

மல்வத்து ஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹட்டன கனராம விகாரையில் வசித்து வந்த பிக்கு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

காரில் வந்த இனந்தெரியாத நால்வர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பிக்கு கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் குறித்த தீர்மானம்

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சிரேஷ்ட...

Keep exploring...

Related Articles