Monday, May 20, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅஸ்வெசும கொடுப்பனவை பெற எதிர்பார்போருக்கான அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவை பெற எதிர்பார்போருக்கான அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் புதிய பயனாளர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய விண்ணப்பங்களை கோரும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி முதல் வாரத்தில் புதிய பயனாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளைஇ அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் மேலும் 300,000 குடும்பங்களை இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Keep exploring...

Related Articles