Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி ரணில் - ஜோன் கெரிக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் – ஜோன் கெரிக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், காலநிலை மாற்றம் தொடர்பான அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் (John Kerry) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சுவிட்சர்லாந்து சென்ற ஜனாதிபதி, டாவோஸ் நகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டுள்ளார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles