Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒக்டோபர் மாதத்திற்குள் சாரதி அனுமதிப்பத்திர பிரச்சினைக்கு தீர்வு

ஒக்டோபர் மாதத்திற்குள் சாரதி அனுமதிப்பத்திர பிரச்சினைக்கு தீர்வு

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் சாரதி அனுமதிப்பத்திர பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (17) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்இ தற்காலிக சாரதி அனுமதிபத்திரத்துக்கு பதிலாக நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு நாள் சேவை மூலம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Keep exploring...

Related Articles