Sunday, May 12, 2024
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாற்றின் தரம் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை

காற்றின் தரம் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மேலும் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், மன்னார், கொழும்பு மற்றும் காலி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார்.

வயதானவர்கள் மற்றும் நோயுற்றவர்கள் இது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் நுரையீரல் தொடர்பான நோய்கள் மற்றும் ஆஸ்துமா உள்ளவர்கள் வெளியில் முகமூடிகளை அணிய வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் குறித்த தீர்மானம்

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சிரேஷ்ட...

Keep exploring...

Related Articles