பௌத்த மதத்தை திரிபுபடுத்தி பிரசங்கம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவலோகிதேஸ்வர போதிசத்வ என்ற மஹிந்த கொடிதுவக்கு இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்
பன்னிப்பிட்டிய பகுதியில் வைத்து குறித்த நபர் நேற்று (15) குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
அத்துடன், குறித்த நபருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டிருந்தார்.