Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிளாஸ்டிக் துடைப்பங்களை தடை செய்ய திட்டம்

பிளாஸ்டிக் துடைப்பங்களை தடை செய்ய திட்டம்

பிளாஸ்டிக் துடைப்பங்கள் மற்றும் விளக்குமார் இறக்குமதியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கும் வகையில் லன்ச் ஷீட்களை பயன்படுத்துவதை தடை செய்வது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியுள்ளது.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles