Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுகாதார தொழிற்சங்கங்கள் நாளை மீண்டும் பணிப்புறக்கணிப்பில்

சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை மீண்டும் பணிப்புறக்கணிப்பில்

சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை (16) காலை 6.30 மணி முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளன.

மருத்துவர்களுக்கு வழங்கப்படும் 35,000 உதவித்தொகையை தங்களுக்கும் வழங்கக் கோரி சுகாதார சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.

சுகாதார அமைச்சர் தனது கோரிக்கைகள் தொடர்பில் எவ்வித கலந்துரையாடலையும் வழங்கவில்லை என வைத்திய சேவைகள் கூட்டு முன்னணியின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles