Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜப்பானிய நிதியமைச்சர் இலங்கைக்கு

ஜப்பானிய நிதியமைச்சர் இலங்கைக்கு

ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனுச்சி இன்று (11) நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

ஜப்பானிய நிதியமைச்சர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து தீவு வந்தடைந்த ஜப்பானிய நிதி அமைச்சரை வரவேற்க பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் சென்றுள்ளார்.

இந்த விஜயத்தின் போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடவுள்ளார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles