Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர் நியமனம்

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர் நியமனம்

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வெளியிட்ட அறிக்கையில் இதனை குறிப்பிட்டார்.

அதற்கமைய, பேராசிரியர் டி. எம். எஸ். எஸ்.லக்ஷ்மன் திஸாநாயக்க புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (10) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles