Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை வருகிறார் ஜப்பானிய நிதியமைச்சர்

இலங்கை வருகிறார் ஜப்பானிய நிதியமைச்சர்

ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி நாளை மறுதினம்(11) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

எதிர்வரும் 12ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர், அங்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், ஜப்பானிய நிதியமைச்சரும் பாராளுமன்றத்திற்கு வருகை தரவுள்ளார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles