Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்வணிகம்கார்களை மீண்டும் இறக்குமதி செய்ய நடவடிக்கை

கார்களை மீண்டும் இறக்குமதி செய்ய நடவடிக்கை

கார்களை மீண்டும் இறக்குமதி செய்ய தயாராகி வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

1000சிசிக்கு குறைவான எஞ்சின் திறன் கொண்ட கார்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த மாதத்திற்குள் அதற்கு தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும் என சங்கம் கூறுகிறது.

வருமான வரியை உயர்த்துவது முக்கிய நோக்கங்களில் ஒன்று என்று சங்கம் கூறுகிறது.

வெளிநாட்டு கையிருப்பு அளவை நிலையான அளவில் பராமரிக்க குறைந்த இயந்திர திறன் கொண்ட கார்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படுவதாக சங்கம் மேலும் கூறுகிறது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles