இலங்கை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறையை மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்து அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சேவையின் தேவையை கருத்தில் கொண்டுஇ இந்த விடுமுறைகள் 2024 பெப்ரவரி 2 முதல் மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும்இ அவசர காலங்களில் சம்பந்தப்பட்ட கிளைஃதுறையில் இணைக்கப்பட்டுள்ள முதல் வகுப்பு அல்லது உயர் நிர்வாக அதிகாரியின் ஒப்புதலுடன் மட்டுமே ஊழியர்கள் விடுமுறை எடுக்க முடியும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.