Monday, May 13, 2024
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாராளுமன்ற அமர்வு தொடர்பான அறிவிப்பு

பாராளுமன்ற அமர்வு தொடர்பான அறிவிப்பு

எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற விவகாரக் குழுவில் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது.

எனவே, ஜனவரி 9 ஆம் திகதி காலை 09.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மொழி பதில் தேவைப்படும் கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கரட் துண்டொன்று தொண்டையில் குழந்தை பலி

அனுராதபுரம் – சாலியவெவ பகுதியில் கரட் துண்டொன்று தொண்டையில் சிக்குண்டதில் ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. சமைப்பதற்காக கரட்டை துண்டுகளாக வெட்டி மேசையொன்றின் மீது குறித்த குழந்தையின்...

Keep exploring...

Related Articles