Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உலகம்இந்தியாவில் ஒரே நாளில் 797 பேருக்கு கொவிட்

இந்தியாவில் ஒரே நாளில் 797 பேருக்கு கொவிட்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 797 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 4,091 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (29) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொவிட் தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

கேரளாவில் இருவரும், மகாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டிலிருந்து தலா ஒருவரும் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles