கொலன்னாவையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தில் சிக்கிய ஒருவர் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த நிலைமையை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.



