Sunday, May 12, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகதிர்காமம் ஆலயத்தின் பிரதான பூசகர் சிஐடியில் சரண்

கதிர்காமம் ஆலயத்தின் பிரதான பூசகர் சிஐடியில் சரண்

கதிர்காமம் ஆலயத்தின் பிரதான பூசகர் சோமிபால டி. ரத்நாயக்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்துள்ளார்.

பிரபல பாதாள குழு உறுப்பினரான அங்கொட லொக்காவின் மனைவியால் கதிர்காமம் ஆலயத்திற்கு வழங்கிய 38 பவுண் தங்க தகடு காணாமற் போன சம்பவம் தொடர்பில் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

அதன் பின்னர் தலைமறைவாகியிருந்த அவர் தற்போது சிஐடியில் சரணடைந்துள்ளார்.

கட்சி தலைவர் பதவியிலிருந்து மைத்திரிபால இராஜினாமா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்துள்ளார். தற்போது கோட்டையில் இடம்பெற்று வரும் மைத்திரிபால சிறிசேன தரப்பினரின் செயற்குழு கூட்டத்தில்...

Keep exploring...

Related Articles