கதிர்காமம் ஆலயத்தின் பிரதான பூசகர் சோமிபால டி. ரத்நாயக்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்துள்ளார்.
பிரபல பாதாள குழு உறுப்பினரான அங்கொட லொக்காவின் மனைவியால் கதிர்காமம் ஆலயத்திற்கு வழங்கிய 38 பவுண் தங்க தகடு காணாமற் போன சம்பவம் தொடர்பில் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
அதன் பின்னர் தலைமறைவாகியிருந்த அவர் தற்போது சிஐடியில் சரணடைந்துள்ளார்.