Wednesday, April 30, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமேலதிக வகுப்புகள் - கருத்தரங்குகளுக்கு தடை

மேலதிக வகுப்புகள் – கருத்தரங்குகளுக்கு தடை

இம்மாதம் 29ம் திகதிக்குப் பின்னர் மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது சட்டப்படி குற்றமாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சைகள் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளன.

இந்தநிலையில் அது சம்மந்தமான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles