ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் 500 மீற்றர்களுக்குள் உள்ள சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சகல செயற்பாடுகளையும் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸாருக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உத்தரவிட்டுள்ளார்.
பெப்ரவரியில் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கை ஆரம்பிக்கும் இதனை செய்யுமாறு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.