Wednesday, April 23, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜெரொம் தாக்கல் செய்த மனு விசாரணை பிற்போடப்பட்டது

ஜெரொம் தாக்கல் செய்த மனு விசாரணை பிற்போடப்பட்டது

மதபோதகர் ஜெரொம் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் எதிர்ப்பை வெளியிட்டார்.

பூர்வாங்க ஆட்சேபனைகள் குறித்த உத்தரவு 20 ஆம் திகதி வெளியிடப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.

மதபோதகர் ஜெரொம் தாக்கல் செய்த மனு விசாரணைக்குட்படுத்தப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பாகன சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இந்த அடிப்படை எதிர்ப்புகளை முன்வைத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles