Wednesday, April 23, 2025
26 C
Colombo
செய்திகள்விளையாட்டுசூர்யகுமார் யாதவ் படைத்த சாதனை

சூர்யகுமார் யாதவ் படைத்த சாதனை

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி டி-20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 55 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.

இது சர்வதேச டி:20 கிரிக்கெட் அரங்கில் சூர்யகுமார் யாதவ் பெறும் 4 ஆவது சதம் ஆகும்.

இதன் மூலம் சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா மற்றும் கிளென் மேக்ஸ்வெல்லுடன் இணைந்து டி:20 அரங்கில் அதிக சதம் விளாசிய வீரர் ஆனார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles