Sunday, May 12, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடவுச்சீட்டு விநியோக செயற்பாடுகள் பாதிப்பு

கடவுச்சீட்டு விநியோக செயற்பாடுகள் பாதிப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊழியர்கள் திடீர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக அதன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மேலதிக கட்டுப்பாட்டாளர் நாயகத்தை நீக்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதன் காரணமாக கடவுச் சீட்டு பெறுகை உள்ளிட்ட சேவைகளுக்காக வந்திருந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் குறித்த தீர்மானம்

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சிரேஷ்ட...

Keep exploring...

Related Articles