Friday, July 4, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவஸ்கொடகாமா கப்பல் திருகோணமலைக்கு

வஸ்கொடகாமா கப்பல் திருகோணமலைக்கு

ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குழுவுடன் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வஸ்கொடகாமா என்ற பயணிகள் கப்பல் நேற்று (12) காலை திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

1200 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இந்த கப்பலில் 400 பயணிகள் வந்ததாகவும், அவரக்ள் திருகோணமலையில் ஒருநாள் சுற்றுலாவில் ஈடுபடவுள்ளதாகவும் தெரவிக்கப்படுகிறது.

போர்த்துக்கல் நாட்டுக் கொடியுடன் பயணிக்கும் இந்தக் கப்பல் திருகோணமலைக்கு விஜயம் செய்த பின்னர் சிங்கப்பூர் நோக்கி பயணிக்க திட்டமிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles