போராட்டம் காரணமாக பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்ற நுழைவு வீதி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட தொழில் வல்லுநர்கள் இன்று (13) காலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் காரணமாக பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்ற நுழைவு வீதி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட தொழில் வல்லுநர்கள் இன்று (13) காலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.