Tuesday, May 14, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமலையக ரயில் சேவை மீண்டும் பாதிப்பு

மலையக ரயில் சேவை மீண்டும் பாதிப்பு

மலையகப் பாதையில் ரயில்களை இயக்குவதில் மீண்டும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மண் மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக எல்ல மற்றும் தெமோதரக்கு இடையிலான ரயில் பாதை தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளை திருடிய இருவர் கைது

வீடொன்றில் இருந்த மோட்டார் சைக்கிளை திருடிய இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சில தினங்களுக்கு...

Keep exploring...

Related Articles