Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி

பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி

15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி நேற்று முன்தினம் (06) உயிரிழந்துள்ளனர்.

மா ஓயாவில் தோஸ்தர வர என்ற இடத்தில் நீராடச் சென்ற நண்பர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் வெலிஹேன மற்றும் தல்வகொடுவ பிரதேசத்தை சேர்ந்த இருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த மாணவர்கள் இருவரும் விளையாடச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு இந்த இடத்தில் குளிப்பதற்குச் சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாளையும், நாளை மறுதினமும் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

அனைத்து மதுபானசாலைகளும் நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) ஆம் திகதிகளில் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித்...

Keep exploring...

Related Articles