Wednesday, November 12, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடு திரும்பினார் ஜனாதிபதி

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (04) இரவு நாடு திரும்பினார்.

டுபாயில் நடைபெற்ற ‘காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில்’ பங்கேற்பதற்காக அவர் கடந்த 30ஆம் திகதி சென்றிருந்தார்.

டுபாயில் இருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் நுமு 648 என்ற விமானத்தில் நேற்று (04) காலை 09.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கை குழுவினர் வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles