Sunday, May 12, 2024
29 C
Colombo
செய்திகள்உலகம்தமிழ்நாட்டை வெளுத்து வாங்கும் கனமழை

தமிழ்நாட்டை வெளுத்து வாங்கும் கனமழை

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிச்சாங் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

பலத்த காற்று காரணமாக மரங்கள் சரிந்துள்ளதுடன், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், பொதுமக்களை வீட்டில் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேளச்சேரியில் அடிக்குமாடி கட்டம் ஒன்று தரையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதில் பலர் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் குறித்த தீர்மானம்

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சிரேஷ்ட...

Keep exploring...

Related Articles