Tuesday, September 2, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய பிரதமர் - ஜனாதிபதி ரணில் சந்திப்பு

இந்திய பிரதமர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

COP-28 மாநாட்டின் அமர்வுகளில் கலந்துகொள்ள டுபாய் சென்றுள்ள ஜனாதிபதி அங்கு மோடியை சந்தித்தார்.

இந்த சந்திப்பில், பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு முக்கியமாக நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles