Monday, August 25, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅவுக்கண புத்தர் சிலை விவகாரம்: மன்னிப்பு கோரப்பட்டது

அவுக்கண புத்தர் சிலை விவகாரம்: மன்னிப்பு கோரப்பட்டது

அவுக்கண புத்தர் சிலைக்கு அங்கியை அணிவித்ததற்காக மன்னிப்புக் கோருவதாக லியோ அமரானந்த தெரிவித்துள்ளார்.

கடந்த பௌர்ணமி தினத்தன்று, அவரும் ஒரு குழுவினரும் வரலாற்று சிறப்புமிக்க அவுக்கண புத்தர் சிலையை அங்கியால் மூடி, வித்தியாசமான பூஜையில் ஈடுபட்டதால், அந்த செயல் சமூக வலைதளங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டது.

இச்சம்பவத்திற்கு தொல்லியல் அறிஞர்கள் உட்பட பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததோடு தொல்லியல் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles