Sunday, August 24, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சாரம் தாக்கி சிறுமி உட்பட இருவர் கைது

மின்சாரம் தாக்கி சிறுமி உட்பட இருவர் கைது

புஸ்ஸல்லாவ – மைப்பால பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

மரக்கறி தோட்டத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட அனுமதியற்ற மின்சார கம்பியில் சிக்கியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மின்சாரம் தாக்கியதில் 02 வயது சிறுமி ஒருவரும் 32 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles