Monday, May 13, 2024
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சாரம் தாக்கி சிறுமி உட்பட இருவர் கைது

மின்சாரம் தாக்கி சிறுமி உட்பட இருவர் கைது

புஸ்ஸல்லாவ – மைப்பால பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

மரக்கறி தோட்டத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட அனுமதியற்ற மின்சார கம்பியில் சிக்கியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மின்சாரம் தாக்கியதில் 02 வயது சிறுமி ஒருவரும் 32 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பாராளுமன்றம் இன்றும் (13) நாளையும் (14) கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான பாராளுமன்ற விவகாரக் குழு...

Keep exploring...

Related Articles