காலியில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற ரயில் ஒன்று கும்பல்கம ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறுக்குள்ளானது.
இதனால் குறித்த ரயில் சேவையில் தாமதம் எற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த ரயில் பாதை தடைப்பட்டுள்ளதுடன், மாத்தறையில் இருந்து காலி நோக்கிய அனைத்து ரயில்களும் தாமதமாக பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.