கொழும்பு – கண்டி தனியார் பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
நடத்துனர் ஒருவரை தாக்கிய சம்பவத்தை அடுத்து தாம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அதிவேக பேருந்துகள் இன்றும் இயங்கும் என மகும்புர போக்குவரத்து நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.