Monday, May 13, 2024
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரு மதுபான நிறுவனங்களின் தற்காலிக ரத்து நீடிப்பு

இரு மதுபான நிறுவனங்களின் தற்காலிக ரத்து நீடிப்பு

வரி செலுத்த தவறியதன் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2 பிரதான மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகளை தொடர்ந்தும் இடைநிறுத்த மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, டபிள்யூ எம் மெண்டிஸ் அன்ட் கோ லிமிடெட் மற்றும் ரந்தேனிகல டிஸ்டில்லரீஸ் லங்கா (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் வரி செலுத்த தவறியதன் காரணமாக 5 மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை – இந்திய கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இடையில் இன்று(13) முதல் மீண்டும் ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பயணிகள் பயண திகதியை...

Keep exploring...

Related Articles