Sunday, May 12, 2024
26 C
Colombo
செய்திகள்உலகம்39 பாலஸ்தீனியர்கள் விடுவிப்பு

39 பாலஸ்தீனியர்கள் விடுவிப்பு

இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 39 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஹமாஸ் அமைப்பினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 17 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் இவ்வாறு விடுவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விடுவிக்கப்பட்டவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் குறித்த தீர்மானம்

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சிரேஷ்ட...

Keep exploring...

Related Articles