இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 39 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 17 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் இவ்வாறு விடுவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விடுவிக்கப்பட்டவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.