Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடயனா கமகேவின் மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு

டயனா கமகேவின் மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) மறுத்துள்ளது.

சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு சட்டப்பூர்வ தகுதி இல்லை என்றும்இ அவர்கள் அந்த பதவிகளை வகிப்பது சட்டவிரோதமானது என்றும் கோரி இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தாக்கல் செய்த வழக்கு தொடர்பிலேயே கொழும்பு மாவட்ட நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கினார்.

அதன்படிஇ வழக்கு தொடர்பான பதில்களை பிப்ரவரி 12ஆம் திகதி தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

நாளையும், நாளை மறுதினமும் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

அனைத்து மதுபானசாலைகளும் நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) ஆம் திகதிகளில் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித்...

Keep exploring...

Related Articles