அத்தனகலு ஓயாவை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என கூறப்படுகிறது.