Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாசல்ரீ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளில் மாலையில் பெய்த பலத்த மழை காரணமாக நீர்த்தேக்கத்தில் நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன், நீர்மின் உற்பத்தி தொடர்பான நீர்மின் நிலையங்களுக்கு இந்த நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் அதிகபட்சமாக விநியோகிக்கப்படுவதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles