Friday, September 20, 2024
31 C
Colombo
அரசியல்மைதான ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பணம் இன்னும் செலுத்தப்படவில்லை - சஜித்

மைதான ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பணம் இன்னும் செலுத்தப்படவில்லை – சஜித்

பல்லேகல மற்றும் ஆர். பிரேமதாச மைதான ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பணம் இன்னும் செலுத்தப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆசிய கிரிக்கெட் பேரவை தலைவர் ஜெய் ஷா வழங்கிய 50,000 அமெரிக்க டொலர் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் சிராஜ் வழங்கிய 5,000 அமெரிக்க டொலர் இன்னும் அவர்களுக்கு செலுத்தப்படவில்லை என அவர் கூறினார்.

மைதான ஊழியர்களுக்கு இன்று வரை சம்பளம் வழங்கவில்லை. அந்த பணம் என்ன ஆனது என அவர் வினவினார்.

நாளையும், நாளை மறுதினமும் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

அனைத்து மதுபானசாலைகளும் நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) ஆம் திகதிகளில் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித்...

Keep exploring...

Related Articles