கோட்டை நீதிவான் நீதிமன்றப் பதிவாளர் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்குமான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அவர்களை எதிர்வரும் டிசெம்பர் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு, கோட்டை நீதிவான் உத்தரவிட்டார்.
போலி ஆவணம் தயாரித்து குற்றவாளியாகக் காணப்பட்ட சந்தேக நபரின் பயணத் தடையை நீக்கியமைக்காக இந்த கைது இடம்பெற்றது.