Saturday, March 15, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டை நீதிவான் நீதிமன்ற பதிவாளரின் விளக்கமறியல் நீடிப்பு

கோட்டை நீதிவான் நீதிமன்ற பதிவாளரின் விளக்கமறியல் நீடிப்பு

கோட்டை நீதிவான் நீதிமன்றப் பதிவாளர் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்குமான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அவர்களை எதிர்வரும் டிசெம்பர் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு, கோட்டை நீதிவான் உத்தரவிட்டார்.

போலி ஆவணம் தயாரித்து குற்றவாளியாகக் காணப்பட்ட சந்தேக நபரின் பயணத் தடையை நீக்கியமைக்காக இந்த கைது இடம்பெற்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles