Friday, September 20, 2024
31 C
Colombo
அரசியல்எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படாது - ஜனாதிபதி

எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படாது – ஜனாதிபதி

எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படாது எனவும், பாராளுமன்ற தேர்தல்கள் இரண்டும் அடுத்த வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் இன்று (22) தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தல்களுக்கு பிறகு, மாகாண சபை தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles