சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்ற அமர்வை 10 நிமிடங்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, அதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்திற்கு வந்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அங்கு அமைதியின் ஏற்பட்டது.
இதன் காரணமாக பாராளுமன்றத்தை 05 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.