இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அதன்படி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இதன் விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதி எடுத்துக் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.