Tuesday, May 14, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎனது அனுமதியின்றி வெளியாட்களை அழைத்து வராதீர் - சபாநாயகர்

எனது அனுமதியின்றி வெளியாட்களை அழைத்து வராதீர் – சபாநாயகர்

வெளியாட்கள் கூட்டங்களில் பங்குபற்றுவதாக இருந்தால் அனைத்து குழுக்களின் தலைவர்களும் தம்மிடம் அனுமதி பெற வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (20) அறிவித்துள்ளார்.

குழுக் கூட்டங்களில் வெளியாட்கள் பங்கேற்பது குறித்து எனக்கு முறைப்பாடுகள் வந்துள்ளன என சபாநாயகர் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ அழைப்புக் கடிதங்களை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் குழு தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

மோட்டார் சைக்கிளை திருடிய இருவர் கைது

வீடொன்றில் இருந்த மோட்டார் சைக்கிளை திருடிய இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சில தினங்களுக்கு...

Keep exploring...

Related Articles