Sunday, June 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜெரொம்வை விமான நிலையத்தில் கைது செய்ய வேண்டாம் என உத்தரவு

ஜெரொம்வை விமான நிலையத்தில் கைது செய்ய வேண்டாம் என உத்தரவு

மதபோகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பும் போது அவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று காலை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

தீவுக்கு வந்த பின்னர் 48 மணித்தியாலங்களுக்குள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் பிரிவில் போதகர் வாக்குமூலம் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles