Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோப் குழு கூட்டங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கோப் குழு கூட்டங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

மறு அறிவித்தல் வரை கோப் குழு கூட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (17) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னர் கோப் குழுக் கூட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles