Saturday, July 12, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

லுணுகம்வெஹெர வனப்பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு (15) இடம்பெற்றுள்ளதுடன், 31 வயதான திஸ்ஸமஹாராமய பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி, துப்பக்கியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணையினை லுனுகம்வெஹர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles